Monday, March 16, 2015

வந்துவிட்டது வந்துவிட்டது எந்தன் வலையே-நாளும் வலைச்சித்தர் தனபாலும் முயன்ற நிலையே!



வந்துவிட்டது வந்துவிட்டது எந்தன் வலையே-நாளும்
வலைச்சித்தர் தனபாலும் முயன்ற நிலையே!
நொந்துவிட்டேன் நொந்துவிட்டேன் அந்தோ பலநாள்-ஏதும்
நோக்கமின்றி வெற்றிடமாய் உள்ளம் சிலநாள்!
பந்துபட்டப் பாடாக மனமே துள்ள-மேலும்
பகலிரவு பேதமின்றி வருத்தம் கொள்ள!
தந்துவிட்டேன் பலருக்கும் தொல்லை வீணே-என்றும்
தருவீர்கள் ஆதரவு வாழ நானே!


புலவர் சா இராமாநுசம்

16 comments :

  1. தம. 1

    வாழ்த்துக்கள் ஐயா....

    ReplyDelete
  2. வாருங்கள் அய்யா!
    வணக்கமுடன் வாழ்த்துக்கள்!
    த ம 2

    ReplyDelete
  3. தனபாலன் சகோவிற்கு நானும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. வணக்கமட
    ஐயா
    அண்ணா(தனபாலன்னா கொடுப்பதை நிச்சயம் செய்துமுடிப்பார் வாழ்த்துக்கள் ஐயா
    த.ம 5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. மிகவும் மகிழ்ச்சி ஐயா... நன்றி...

    ReplyDelete
  6. வலைப்பா அருமை ஐயா தமிழ் மணத்தில் நுளைக்க 7

    ReplyDelete
  7. #தந்துவிட்டேன் பலருக்கும் தொல்லை வீணே#
    நம்ம வலைச்சித்தர் அப்படி எல்லாம் நினைக்கமாட்டார் அவருக்கு நானும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் :)

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ஐயா....

    ReplyDelete
  9. வலைச் சித்தர் இருக்க
    கவலை ஏன்?
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  10. அன்புள்ள அய்யா,

    வலையைத் தொலைத்துவிட்டு
    அலைஅலையாய் அலைந்து -நம்
    வலைச்சித்தரவைத்து மீண்டும்
    வளைத்துப்பிடித்தது கண்டு மகிழ்ச்சி.

    நன்றி.
    த.ம. 12.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...