Sunday, September 13, 2015

 அ ன்பின் இனிய உறவுளே!
வணக்கம்! கடந்த ஒரு வாரமாக கடுமையான முதுகு வலி !உரிய சிகிச்சை
எடுத்துக்கொள்கிறேன்! இன்னும் சிலநாள் ஆகலாம் ! நலமுற்றதும் பதிவு வரும் !மன்னிக்க!

  புலவர்  சா  இராமாநுசம்

11 comments :

  1. உடல் நலம் பேணி காத்துக்கொள்ளுங்கள் ஐயா.

    ReplyDelete
  2. விரைவில் நலமுற வேண்டுகிறேன் ஐயா!

    ReplyDelete
  3. விரைவில் உடல்நலம் பெறட்டும்

    ReplyDelete
  4. உடல் நலம் பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா....

    ReplyDelete
  5. உடல்நலனை கவனித்துக்கொள்ளுங்கள். காத்திருக்கிறோம், உடல் நிலை சரியானபின் எழுத வாருங்கள், நன்றி.

    ReplyDelete
  6. விரைவில் உடல்நலம் பெற வேண்டுகிறேன் அய்யா...

    ReplyDelete
  7. ஐயா! உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.முழுமையாய் நலம் பெற்றதும் பதிவிடலாம். காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  8. நாலு நாட்களுக்குள் பூரண நலத்துடன் பதிவை போடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் !

    ReplyDelete
  9. விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகள்.....

    பதிவுகள் காத்திருக்கும்.... உடல் நலம் முதல் அவசியம்...

    ReplyDelete
  10. விரைவில் முழு நலம் பெற வேங்கடவன் அருள் புரிவான்.பின்னரும் அதிகம் வருத்திக் கொள்ளாமல் இருங்கள் ஐயா

    ReplyDelete
  11. வணக்கம் புலவர் ஐயா !

    புவிமகிழ் கவிதை கொட்டும்
    ............புலவரே உங்கள் செய்தி
    செவிதனில் கேட்கும் போதே
    ............சிவனிடம் விண்ணப் பித்தேன்
    பவித்திரம் ஆகும் உங்கள்
    ............பைந்தமிழ் கேட்கும் நாளை
    குவித்திரு கரத்தின் வேண்டல்
    ............ குணம்விரை வாக்கும் ஐயா !

    பூரண நலம் பெற்று நூறாண்டு வாழ வாழ்த்தி வேண்டுகிறேன் ஐயா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...