Saturday, December 19, 2015

தூய்மை வருமே துணை!



அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல உம்மை
இகழ்வாரைத் தாங்கி இருப்பீரேல் –புகழாக
வாய்மை வழிநடத்த வாழ்ந்தாலே உள்ளவரை
தூய்மை வருமே துணை

புலவர்  சா  இராமாநுசம்

15 comments :

  1. தம வாக்குப் பட்டையையே காணோமே...

    ReplyDelete
    Replies
    1. நேற்று மாலை முதல் என் வலை மட்டும் விரிய மறுத்தது இன்று காலையிலிருந்து என் மகள் போராடி சரி செய்தாள் ஆனால் தமிழ்மணமே வரவில்லை! யாரேனும் சரிசெய்தால் நன்று! முடிந்த நண்பர்கள் முயல வேண்டுகிறேன்

      Delete
  2. அருமை ஐயா
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. எல்லோருக்கும் தேவையான துணைதான் அய்யா இது :)

    ReplyDelete
  4. அருமையான வெண்பா ! பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா !

    ReplyDelete
  5. உண்மை. தற்போதைய தேவையும் இதுவே.

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா

    அருமையா உள்ளது....வாழ்த்துக்கள் த.ம5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. அருமையான பாடுபொருள்
    அனைவரும்
    பின்பற்றலாமே!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...