Sunday, September 4, 2016

ஆசிரியர் தினவாழ்த்து!

எழுத்துதனை அறிவித்தோன் இறைவன் என்றே
எழுதிவைத்த முன்னோரின் வழியில் நின்றே
அழுத்தமுற நூல்பலவும் கற்று நன்றே
ஆசிரியர் பணியேற்றார் தம்மை இன்றே
செழித்தவரும் வாழ்கயென செப்பும் தினமே
சிரம்தாழ கரம்கூப்பி சிறக்க மனமே
பொருத்தமிகு தலமகனார் இரதா கிருட்டினர்
பெயராலே செப்ப வாழ்க ! வாழ்க!


புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. சமுதாய சிற்பிகளுக்கு என் வணக்கம் !

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.
    வணங்குகிறேன்

    ReplyDelete
  3. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  4. ஆசிரியர் நாள் நாள் வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  5. புலவர் அய்யா அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. உங்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் புலவர் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...