Tuesday, August 8, 2017

என்றோ எழுதிய என்னுடைப் பாடலும்- படமென எண்ணத் திரையில் வந்தது ஓடலும்




என்றோ எழுதிய என்னுடைப் பாடலும்- படமென
எண்ணத் திரையில் வந்தது ஓடலும்
ஒன்றோ இரண்டோ உரைத்திட வந்தேன்-உறவுகள்
உவந்து படித்ததை உரைப்பதே! செந்தேன்!
நன்றோ அறியேன்! நவில்வது நீரே!—மேலும்
நல்லது கெட்டது சொல்வது யாரே
இன்றோ நாளையே தொடங்கிட அதனை-கண்டே
எழுதுவீர்! வணக்கம் முடித்தேன்! இதனை!


புலவர் சா இராமாநுசம

12 comments :

  1. நன்றோ அறியேன்
    ////////////
    நன்றுதான்ப்பா

    ReplyDelete
  2. நல்லது கெட்டது சொல்வது நம் மனமே...

    ReplyDelete
  3. ஐயா ஓட்டு சேர்க்கப்பட்டுள்ளது என்று சொல்கிறதே....

    ReplyDelete
    Replies
    1. பலமுறை முயன்றும் இதேநிலை ஐயா.

      Delete
  4. நல்லது அய்யா ,மீள் பதிவை ரசிக்க காத்திருக்கிறேன்:)

    ReplyDelete
  5. படிக்கத் தயாராய்...

    நான்காவது வாக்கு!

    ReplyDelete
  6. நன்று.....

    த.ம. ஐந்தாம் வாக்கு.

    ReplyDelete
  7. தங்கள் கவிதைகளைப் படித்திடக் காத்திருக்கிறோம் ஐயா
    தம +1

    ReplyDelete
  8. இன்றும் நன்றே....அய்யா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...