Showing posts with label இருள் கவ்விய தமிழகத்தில் ஓளி பரவ கவிதை புனைவு. Show all posts
Showing posts with label இருள் கவ்விய தமிழகத்தில் ஓளி பரவ கவிதை புனைவு. Show all posts

Thursday, July 27, 2017

கேட்டிதனை நடப்பீரேல் இருளும் விலகும்-இந்தக் கேடுநீங்கி ஒளிபரவ அறியும் உலகும்!




ஆட்டுவது பா.சா க வடவர் நாடு-அதன்படி
ஆடுவது இடப்பாடி அடடா கேடு
நாட்டுநிலை காட்டலது உண்மை தானே-விரைவில்
நாடறியும் திரைவிலகும் அறிவார் தானே
ஓட்டுதனை கேட்டவரும் வருவார் ஒருநாள்-அன்றே
ஓட்டிடுவீர் !விரைட்டிடுவீர்! அதுவே திருநாள்
கேட்டிதனை நடப்பீரேல் இருளும் விலகும்-இந்தக்
கேடுநீங்கி ஒளிபரவ அறியும் உலகும்!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...