Showing posts with label மீனவன் கைது நாளும் நடப்பது கொடுமை தீருமா. Show all posts
Showing posts with label மீனவன் கைது நாளும் நடப்பது கொடுமை தீருமா. Show all posts

Wednesday, January 6, 2016

நாளும் கைதே ஆகின்றான் –மீனவன் நடப்பது எதுவும் புரியவில்லை!


நாளும் கைதே ஆகின்றான் –மீனவன்
நடப்பது எதுவும் புரியவில்லை
ஆளும் அரசோ தவறாமல்-கடிதம்
அனுப்புதல் ஏனோ தெரியவில்லை

மத்தியில் ஆள்வோர் இதுபற்றி-சற்றும்
மதிப்பதாய் எதுவும் தெரியவில்லை
கத்திமேல் நடக்கிறான் மீனவனோ-அவன்
கண்ணீர் நிற்குமா புரியவில்லை

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...