Friday, March 28, 2014

அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்! ஒரு மகிழ்ச்சியான செய்தி!



 அன்பின்  இனிய  உறவுகளே!  வணக்கம்!

        ஒரு  மகிழ்ச்சியான  செய்தி!

   என் வலைவழி நான்  எழுதிய  சில  கவிதைகளைத்  தொகுத்து,   வலையில்  வந்தே  அலையில் மிதக்கும்  கவிதைகள் என்ற  பெயரில் ,நூலாக( ஓராண்டுக்கு முன்னதாக,)
சீதை பதிப்பகத்தின்  வாயிலாக வெளி வந்தது

        தற்போது  அப்  புத்தகத்திற்கு , தமிழ்நாடு  மத்திய
நூலக ஆணைக்குழு  ஆயிரம் பிரதிகளை  வாங்க அனுமதி
வழங்கியதோடு, வாங்கியும் விட்டது  என்பதை  அன்போடு  தெரிவித்துக்
கொள்கிறேன்

     நூலை  வெளியிட்ட சீதை  பதிப்பகத்திற்கும். மத்திய  நூலக
ஆணைக்குழவிற்கும் , தமிழக  அரசுக்கும், என்னை  நாளும்
ஆதரித்து ஆக்கமும்  ஊக்கமும் தரும்  அன்பு  உறவுகளாகிய உங்களுக்கும்  உளம் கனிந்த  நன்றி! நன்றி!

            புலவர்  சா  இராமாநுசம்

32 comments :

  1. மிகவும் மகிழ்ச்சியான தகவல் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  2. இனிப்பான செய்தி அய்யா

    ReplyDelete
  3. மிகமிக மகிழ்ச்சி தரும் செய்தி. என் மகிழ்வான நல்வாழ்த்துகள். அடுத்த புத்தக வேலையை ஆரம்பித்துவிடலாம் தானே...?

    ReplyDelete
  4. வாழ்த்துகள் ஐயா!
    தொடர்ந்தும் பல நூல்கள் வெளியிட/ வெளிவர எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  6. மகிழ்வான செய்தி ஐயா.. மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  7. வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  8. Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  9. மகிழ்ச்சியான தகவல். வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  10. மகிழ்ச்சியான தகவல். வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  11. #வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள் #பல ஆயிரம் பேரின் கைகளில் தவழஇருப்பது மகிச்சி தரும் செய்தி ஐயா !
    +6

    ReplyDelete
  12. மகிழ்ச்சியில் 'ழ்'விடுபட்டு விட்டது !இணைத்து வாசியுங்கள் !

    ReplyDelete
  13. மிகுந்த மகிழ்ச்சி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  14. வணங்கி வாழ்த்துகிறேன் புலவர் ஐயா.

    ReplyDelete
  15. ரொம்ப சந்தோஷம் ஐயா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. மிக்க மகிழ்ச்சி ஐயா !

    ReplyDelete
  17. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  18. மகிழ்ச்சி தந்த தகவல் ஐயா..

    ReplyDelete
  19. மிக்க மகிழ்ச்சி ,
    வாழ்த்துகள் ஐயா .

    ReplyDelete
  20. மகிழ்ச்சியான செய்தி
    எங்களுடன் பகிர்ந்து கொண்டது
    கூடுதல் மகிழ்ச்சி

    ReplyDelete
  21. மிக்க மகிழ்ச்சி
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  22. மிகவும் மகிழ்வான செய்தி. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  23. இம்மாதிரியான மகிழ்ச்சிகளை அடிக்கடி நீங்கள் சந்திக்கவேண்டுமென்றால், அடுத்த புத்தகத்தை ரெடி பண்ணியாகவேண்டுமே! செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா?

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...