Sunday, August 31, 2014

அன்பு சகோதரி கமலம் அவர்கள் எழுதிய கவிதை

நான் சீனா சென்றபோது எனக்கு மிகவும்  உதவியாக இருந்த ,அன்பு சகோதரி
கமலம்  அவர்கள்  எழுதிய கவிதை இதுவாகும்  படித்து, உங்கள் பாராட்டை
 தெரிவிக்க  வேண்டுகிறேன்

                                               Displaying SATURDAY.jpg






7 comments :

  1. casino,நமக்கு no no no...சூப்பர் ! சகோதரி கமலம் அவர்களின் கையெழுத்திலேயே பதிவிட்டு இருப்பது சிறப்பு !
    த ம 1

    ReplyDelete
  2. // ஓங்கி உயர்ந்த பலமாடிக் கட்டிடங்கள்
    புல்லரித்துப் போனது நம் மனங்கள்!
    நொடியில் நுழைந்தோம் நூறாவது மாடிக்குள்!
    நுழைத்துக் கொண்டோம் நம் படைப்புகளை
    நம் போட்டோ பெட்டிக்குள்! //

    சிறப்பு மிக்க சீனப் பயணம் – சகோதரி அவர்களின் புதுக் கவிதை வரிகள் அருமை! பெட்டிக்குள் இருக்கும் படங்களை பதிவிலும் காட்டவும்.
    த.ம.3

    ReplyDelete
  3. கவிதையை படிக்கும் போது நானும் சீன தேசத்தில் பயணித்தது போல் உணர்ந்தேன் ....அய்யா
    அருமை

    ReplyDelete
  4. அய்யாவின் அன்பிறக்கும் உண்டோ அடைக்கும் தாழ். கமலம் அவர்கள் நீடுழி வாழ்க

    ReplyDelete
  5. நட்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
    கவிதை அருமை ஐயா
    தம 7

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...