Sunday, November 16, 2014

வான் சிறப்பு ! குறள் வழி வெண்பா!



கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழையே –தொடுத்திட்ட
வள்ளுவரின் சொற்படியா  வந்திங்கே பெய்துவிட்டே
செல்லுகின்றாய் வான்மழையே செப்பு

புலவர்  சா  இராமாநுசம்

10 comments :

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...