Saturday, November 29, 2014

ஆகின்ற ஒன்றா அது !


ஆண்டான் அடிமை  அகம்பாவம்   தீராதோ
ஈண்டார்  வருவாரோ  ஏங்குகிறேன் –வேண்டாவே
போகின்ற போக்கிங்கே போகும்வழி நோக்கற்றே
ஆகின்ற ஒன்றா அது

புலவர்  சா  இராமாநுசம்


13 comments :

  1. வருத்தமான தொடர்வன்றோ

    ReplyDelete
  2. அருமையான கருத்துள்ள வெண்பா! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. “ஆண்டவனை“க் கட்டி, அலறப் புடைபுடைத்து
    வேண்டாம்நீ என்று விரட்டிட்டால் - தீண்டானின்
    சாகும் வலியறிவான்! சங்கடங்கள் தானறிவான்!
    ஆகின்ற ஒன்றே அது!

    அருமையான வெண்பா அய்யா!

    தொடருங்கள்!

    ReplyDelete
  4. #ஆண்டான் அடிமை அகம்பாவம் தீராதோ#
    அகம்பாவம் மட்டுமா ,கொடும்பாவமும் கூட !
    த ம 5

    ReplyDelete
  5. மிகவும் அருமையான பா ! ஐயா!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...