Tuesday, December 2, 2014

சதமலவே இவ்வுலகில் எதுவும் என்றும்- கால சக்கரமே சுழல்கிறது அறிவோம் நன்றும்!


முதல்வர் என்ற பதவிக்கோர் தகுதியுண்டே –மக்கள்
முதல்வரே அக்கருத்தை மனதிற் கொண்டே
உதவிடவே வேண்டுகிறோம் ஆவன செய்ய-இங்கே
உள்ளவர்கள் உள்ளமதில் நாடும் உய்ய
பதவிதனைத் தந்துவிட்டால் போதா தென்றே-நாளும்
பல்வேறு விதமாக நினைக்க இன்றே!
சதமலவே இவ்வுலகில் எதுவும் என்றும்- கால
சக்கரமே சுழல்கிறது அறிவோம் நன்றும்!


புலவர்  சா  இராமாநுசம்

8 comments :

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...