Thursday, December 4, 2014

பொன்றும் புகழென்றே போற்று !




விட்டுக் கொடுப்பதுடன் வீண்வாதம் செய்யாமல்
தட்டிக்  கொடுப்பதவும்   தக்கதன்றோ ! –கட்டியவர்
என்றும் இனித்திடவே இல்லறம் ! இருவருக்கும்
பொன்றும்  புகழென்றே  போற்று

புலவர்  சா  இராமாநுசம்

13 comments :

  1. திருமணத் தம்பதிகளுக்கு ஏற்ற அருமையான பொன்மொழி ஐயா.

    ReplyDelete
  2. இருவரும் தானே ஐயா.... அது ஒருவரே எனும்போதுதான் பிரச்சனையே...

    ReplyDelete
  3. #தட்டிக் கொடுப்பதவும் தக்கதன்றோ# இது தம்பதிகளுக்கு மட்டுமல்ல எளுருக்கும் பொருந்தும் அய்யா !
    த ம 2

    ReplyDelete
  4. இருவருக்கும் பொன்றும் புகழை இருமையாக உரைத்தீர்கள்.

    நன்றி புலவர் ஐயா.
    த.ம. 2

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா
    சிறப்பான வரிகள். நற்கருத்தை கருபொருளாய் அமைத்து கவிபாடிய எம் கவிஞருக்கு என் அன்பான நன்றிகள். தொடந்து தாருங்கள் நன்று.

    ReplyDelete
  6. இவ்வரிகளை உணர்ந்தால் இன்பமே
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...