Wednesday, December 9, 2015

அன்பின் இனிய உறவுகளே!


அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்! நான் நலமாக உள்ளேன்! என்பால் பேரன்பு கொண்டு விசாரித்த அனைவருக்கும் மிக்க நன்றி! கடந்த, நடந்த எதையும்
மீண்டும் நினைத்துப் பார்க்கவோ எழுதவோ விரும்ப வில்லை! ஆண்டவன் அருளும் உங்கள் அனைவரின் அன்பும் என்னை வாழவைக்கிறது என்பது மட்டும் உண்மை!!

புலவர்  சா  இராமாநுசம்

15 comments :

  1. வணக்கம் ஐயா தாங்கள் நலமுடன் இருப்பது அறிந்து மகிழ்ச்சி பலமுறை தங்களுக்கு முயன்றேன் இணைப்பு கிடைக்கவில்லை பதிவுக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி ஐயா.

    ReplyDelete
  3. தங்களை நினைந்து கொண்டிருந்தேன்.

    நலமாய் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடனும்.

    மகிழ்ச்சி ஐயா.

    ReplyDelete
  4. சென்னையில் வெள்ளம் என்றதும் ,உள்ளம் தங்களை நினைத்தது !தங்களின் நலம் அறிந்து மிக்க மகிழ்ச்சி அய்யா :)

    ReplyDelete
  5. பல முறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். இணைப்பு கிடைக்கவில்லை. தங்களது பதிவைக் கண்டதும் மனம் நிம்மதி. இயல்பு நிலை விரைவில் திரும்பட்டும்.

    ReplyDelete
  6. கடந்த வெள்ளியன்று தங்களைக் காண வந்திருந்தேன். ஆனால் எந்தப்பக்கம் சுற்றி வந்தாலும் இடுப்பளவு தண்ணீர்... பாலகணேஷ் அவர்களை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டேன்...

    ReplyDelete
  7. மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  8. மகிழ்ச்சி ஐயா , உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  9. வணக்கம் புலவர் ஐயா !

    தங்கள் நலம் நலமுடன் இருக்க என்றும் இறைவன் துணை இருக்கட்டும் தங்கள் தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன்

    ReplyDelete
  10. தங்களின் நலன் அறிந்து மகிழ்ந்தேன் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  11. தங்களின் நலம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் அய்யா!
    த ம 7

    ReplyDelete
  12. தாங்கள் நலமாயிருப்பது அறிந்து மகிழ்ச்சி ஐயா... இடருண்டாக்கிய அதிர்விலிருந்து மனத்தளவில் மீண்டுவர என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  13. ஆமாம் அய்யா! நடந்ததெல்லாம் துயரமான கனவுகள். நடப்பதையே நினைந்திருப்போம்.

    ReplyDelete
  14. மிக்க மகிழ்ச்சி ஐயா! தாங்கள் நலமுடம் இருப்பதை அறிந்து.

    கீதா: ஐயா தங்கள் பகுதி மிகவும் தண்ணீர் சுழ்ந்திருக்கும் என்று தெரியும் ஐயா. அந்த இருசக்கர வாகன சப்வே முழுவதும் தெரியாதாளவு தண்ணீர். நான் நலமுடன் இருக்கின்றேன் ஐயா. எங்கள் பகுதியில் தண்ணீர் சிறிதளவும் தேங்கவில்லை. மின்வெட்டும், வீட்டிற்குள் தண்ணீரும் இல்லாமல் கீழிருந்து அடித்து எடுத்துவரும் சூழல் இருந்தது4 நாட்களுக்கு.

    இப்போதுதான் தொலை தொடர்பு எல்லாம் சரியாகி உள்ளது ஐயா. தங்களுடன் பேச இன்று சற்று முன் அழைத்தேன்.

    தாங்கள் நலமுடன் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி ஐயா..

    ReplyDelete
  15. தாங்கள் நலம் என அறிந்து மகிழ்ச்சி ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...