Thursday, April 21, 2016

நீயா நானா விளையாட்டே-தேர்தல் நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்!


நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்!
காயா பழமா விளையாட்டே-அந்தோ
கண்கிறோ மிந்த தமிழ்நாட்டில்!
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய்ப் பிரிந்தாரும்!
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளர்ந்து நாளும் களைகட்டும்


புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. ஐயா விளையாடிய
    வரிகள் அற்புதம்....

    ReplyDelete
  2. சிறந்த பதிவு

    உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
    http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

    ReplyDelete
  3. ஆமாமாம், எல்லாமே விளையாட்டாகத்தான் போய் விட்டது!

    ReplyDelete
  4. இப்போதே களைகட்ட தொடங்கிவிட்டதே :)

    ReplyDelete
  5. உண்மைதான் ஐயா இது விளையாட்டுதான்
    தமிழ் மணம் முதலாவது

    ReplyDelete
  6. இந்த விளையாட்டுகளின் வினையை அனுபவிப்பவர் நாமே

    ReplyDelete
  7. தேர்தல் விளையாட்டை வைத்து உங்களின் கவிதை விளையாட்டு அருமை.

    ReplyDelete
  8. தேர்தல் விளையாட்டு தொடர்கதைதான் கவிதை ரசித்தேன் ஐயா!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...