Wednesday, May 18, 2016

போட்டாச்சி போட்டாச்சி ஓட்டே -இனியார் கேட்டாலும் கிடக்காது ஒட்டே!



போட்டாச்சி போட்டாச்சி ஓட்டே -இனியார்
கேட்டாலும் கிடக்காது ஒட்டே!
வாட்டாது வாழ்விக்கும் அரசே-அடுத்து
வருமென்று கொட்டுக முரசே!

புலவர்  சா  இராமாநுசம்

13 comments :

  1. டாஸ்மாக் ஒழிந்தாலே நாட்டை பிடித்த பீடை ஒழிந்து விடும் அய்யா !

    ReplyDelete
  2. நாங்களும் ஆச்சு
    நாளை இருக்கும் நல்ல தகவல்
    என்ற நம்பிக்கையுடன்...

    ReplyDelete
  3. நல்லதே நடக்குமென்று நம்புவோம் ஐயா!

    ReplyDelete
  4. நாங்களும் ஓட்டு போட்டாச்சு.

    ReplyDelete
  5. இருக்கும் அரசு யாரையும் வாட்டியதா என்ன. இல்லை மாற்றம் வரும் எனும் நம்பிக்கையே முரசு கொட்டா

    ReplyDelete
  6. அருமை நம்புவோம் ஐயா
    த.ம.1

    ReplyDelete
  7. அப்படியே நடந்தால் நல்லதுதான் பார்போம்.

    ReplyDelete
  8. நம்புவோம்..!
    த ம 5

    ReplyDelete
  9. ஐயாவின் வரிகள் அருமை...

    ReplyDelete
  10. ஐயா,

    அருமை அருமை.

    கோ

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...