Tuesday, October 4, 2016

இந்தியா என்பதொரே நாடாம்-என்ற எண்ணாத்தால் வந்ததே கேடாம்!


இந்தியா என்பதொரே நாடாம்-என்ற
எண்ணாத்தால் வந்ததே கேடாம்
தந்ததே மத்தியில்! கூறும் !-நீதி
தவறிய பதில்மனு பாரும்!
வெந்தது தமிழரின் உள்ளம்-நன்கு
வெளிப்பட பா.ஜா .கா கள்ளம்
சிந்திக்க வேண்டுமா இனியும்-திரண்டு
செய்தாலே அறப்போரும் கனியும்
செய்வீரா! நீர் செய்வீரா


புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. காலம் பதில் சொல்லட்டும். நிலைமை மாறட்டும்.

    ReplyDelete
  2. வரிகள் அருமை புலவர் ஐயா

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    ReplyDelete
  4. அருமை ஐயா
    ஐயா இரண்டு தினங்களாக தங்களது தளம் திறக்க மறுத்தது.

    ReplyDelete
  5. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு அங்கே ......என்ற பழமொழி பா ஜ கட்சிக்கு மிகவும் பொருத்தம் அய்யா !தமிழகத்தைச் சேர்த்த அக்கட்சியினர் இனியாவது சிந்திக்க வேண்டும் !

    ReplyDelete
  6. அரசியல் ஆதாயத்துக்கு தமிழனே பலிகடா...
    அருமையான கவிதை ஐயா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...