Sunday, August 13, 2017

நான்வடித்த கவிதைக்கு வலுவும் உண்டாம்!




நான்வடித்த கவிதைக்கு வலுவும் உண்டாம்
வான்மழையே வருகின்றாய் நாளும் கண்டோம்
தேன்தமிழில் வாழ்த்தியுனை நானும் பாட
 ஊன் கலந்து உணர்வுமிகு சொற்கள் தேட
நான்படித்த தமிழே வாழ்க வருக!வருக!

புலவர் சா இராமாநுசம்

14 comments :

  1. தங்களின் கவி மழை கேட்க
    வான் மழை விரைந்து வரும் ஐயா
    தம +1

    ReplyDelete
  2. மேலும் வரும் ஐயா வான் மழை
    த.ம.2

    ReplyDelete
  3. நான் சென்னைக்கு வந்தால் மழை பெய்யும் என்று பார்த்திருக்கிறேன் அதுபோல் இருக்கிறதே

    ReplyDelete
  4. உங்கள் மழை கவிதை கேட்க மழை வந்து விட்டதே!
    இன்ப மழை பெய்யட்டும்.

    ReplyDelete
  5. மூன்றாவது வாக்கு. மழையே வருக.

    ReplyDelete
  6. கவிமழையில் நனைந்தேன் ஐயா !

    ReplyDelete
  7. தங்களின் கவி மழையில் , தமிழ்மணம் கூட சரியாகி விட்டது போலிருக்கே அய்யா :)

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. மழை பொழியட்டும் தங்கள் கவிதை மழையும் பொழியட்டும்! ஐயா!

    த ம 5

    ReplyDelete
  10. வான் மழையை
    கவி மழையா தந்தீர் ஐயா...!
    வளர்க தமிழ்...

    ReplyDelete
  11. வாசித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  12. கவிமழை கண்டு வான் மழை! தொடரட்டும் ஐயா.

    த.ம. ஒன்பதாம் வாக்கு.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...