Wednesday, August 9, 2017

கடையெழு வள்ளல் பெருமை காதினால் கேட்ட தன்றி !


         வள்ளல் அழகப்பச்  செட்டியார் மறைந்த  போது  வருந்தி
          பாடிய இரங்கல் பா



கடையெழு வள்ளல் பெருமை
காதினால் கேட்ட தன்றி
நடைபெறக் காணோம் என்றே
நாடெலாம் பேச நன்றே
இடையொரு வள்ளல் அழகப்பா
இவ்வுலகில் நீயும் தோன்றி
கொடைதரக் கண்டோம் இன்றோ
கொடுத்தீரே உயிரும் நன்றோ!


புலவர் சா இராமாநுசம

குறிப்பு -நினைவில் நின்றவை

7 comments :

  1. கண்முன்னே சாட்சியாய்...

    தம முதலாம் வாக்கு.

    ReplyDelete
  2. இரங்கல்''பா நன்று ஐயா
    த.ம.2

    ReplyDelete
  3. கவிதாஞ்சலி அருமை அய்யா :(

    ReplyDelete
  4. சிறப்பான வரிகள் ஐயா...

    த ம 3

    ReplyDelete
  5. அருமை ஐயா.

    த.ம. ஏழாம் வாக்கு.

    ReplyDelete
  6. நன்று

    https://www.youtube.com/watch?v=JYAraNxeR1Q

    ReplyDelete
  7. வள்ளல் அழகப்பாவின் நினைவு இப்போது ....? அவர் நினைவு நாளா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...