Sunday, September 24, 2017

சமன்செய்து சீர்தூக்கும் கோலை போன்றே -மன்றம் சரியாக செயல்படின் விளைதலும் நன்றே -நாளும்



சமன்செய்து சீர்தூக்கும் கோலை போன்றே -மன்றம்
சரியாக செயல்படின் விளைதலும் நன்றே -நாளும்
அமர்கின்ற உயர்நீதி மன்றங்கள் தாமே-எடுத்து
ஆராயின் ஊழலை ஒழித்திட போமே - அவரே
தமரென்ற போதும் தவறென்று கண்டால்-சற்றும்
தயங்காது தண்டணை தருவதாய் கொண்டால் -என்றும்
இமயோரும் வாழ்திட இறைவனாய் ஆவார்-அவரே
எல்லோரும் போற்றிட இதயத்தில் வாழ்வார்


புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. உயர்நீதிமன்ற நீதிபதியே லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப் பட்டுள்ளார் ,நாடு வெளங்குமா :)

    ReplyDelete
  2. உண்மை.

    தம இரண்டாம் வாக்கு.

    ReplyDelete
  3. பகவானே சொல்லிட்டாரு....நாடு வௌங்குமா...ன்னு...

    ReplyDelete
  4. முடிவுவரிகள் உண்மை... தமனா 4.

    ReplyDelete
  5. வணக்கம் புலவர் ஐயா !

    தங்கள் ஆதங்கம் புரிகிறது....

    நீதி இப்போ நிதி வசம்....

    தம +1

    ReplyDelete
  6. தங்களின் ஆதங்கம் புரிகிறது ஐயா
    தம +1

    ReplyDelete
  7. நாட்டின் இன்றைய நிலை இதுதான் ஐயா.

    வெளியூர் த.ம. இட வழியில்லை தங்களது தளத்தில் செல்லின் இடமுடியவில்லை ஐயா

    ReplyDelete
  8. நீதி அரசர்கள் நல்ல தீர்ப்புகள் வழங்கி நாட்டை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது ஐயா!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...