Saturday, September 23, 2017

இரட்டை ஆட்சியே நடக்கிறது –அதனால் இன்னலில் நாளும் கடக்கிறது





இரட்டை  ஆட்சியே  நடக்கிறது –அதனால்
   இன்னலில்  நாளும்  கடக்கிறது
விரட்ட வேண்டும்  இம்முறையை-இன்றேல்
   விரைவில் தீரா நம்குறையே
புரட்டும் பொய்யும் வாழ்வாக-பொழுது
   புலர்ந்தும் இருளே  சூழ்வாக
மிரட்டிட பணியும் அடிமைகளே – ஆளின்
   மேலும் நீளும் கொடுமைகளே 

புலவர்  சா  இராமாநுசம்

9 comments :

  1. நீண்ட நாள் இந்த ஆட்சி நீடிக்காது என்றே படுகிறது அய்யா :)

    ReplyDelete
  2. ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் ஐயா.
    த.ம.2

    ReplyDelete
  3. ஆள்வது யாராயினும்மக்களுக்குத் தொல்லைதான்.

    மூன்றாம் வாக்கு.

    ReplyDelete
  4. இரட்டையாயிருந்தாலும் பரவாயில்ல. ஆட்சி நடந்தாதான் நல்லா இருக்குமே

    ReplyDelete
  5. இரட்டை ஆட்சியல்ல; ‘ஆண்டான் - அடிமை’ ஆட்சி!

    ReplyDelete
  6. காட்சிக்குத் தான் ஆட்சி...! நடப்பது ஏதுமில்லை !

    ReplyDelete
  7. நல்ல முடிவு வருகிறதா என்று பார்ப்போம் ஐயா.

    ReplyDelete
  8. விரைவில் விடுதலை கிடக்கும் என நம்புவோம் ஐயா!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...