Monday, December 1, 2014

தீதுபல நீங்கும் தெளி !


நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடலாமே !-என்றேதான்
ஓதியநல் வள்ளுவரின் உண்மைதனை ஓர்ந்தாலே
தீதுபல நீங்கும் தெளி

புலவர்  சா  இராமாநுசம்

7 comments :

  1. வள்ளுவத்தை போற்றினாலே வரும் துன்பம் தீரும்

    ReplyDelete
  2. பல நூறாண்டு கடந்தும் வள்ளுவம் வாழ்கிறது ,வள்ளுவத்தின் படி வாழ்பவரை தேடத்தான் வேண்டியுள்ளது !
    த ம 3

    ReplyDelete
  3. அருமை புலவர் ஐயா.

    த.ம. +1

    ReplyDelete
  4. அருமை அய்யா
    வாழ்வியலுக்கு வள்ளுவம் காட்டும் நெறிமுறைக்கு இணையேதும் இல்லை அய்யா. அதில் கொண்ட ஈர்ப்பால் தான் நான் இப்போது பிள்ளைக் குறள் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  5. வள்ளுவம் சொல்லும் வெண்பா அழகு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...