Monday, December 15, 2014

தூய்மை வருமே துணை!


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல உம்மை
இகழ்வாரைத் தாங்கி இருப்பீரேல் –புகழாக
வாய்மை வழிநடத்த வாழ்ந்தாலே உள்ளவரை
தூய்மை வருமே துணை

புலவர்  சா  இராமாநுசம்

20 comments :

  1. பா...நன்றாக இருக்கிறது ஐயா
    தம 1

    ReplyDelete
  2. நல்லதொரு கருத்து !
    த ம 5

    ReplyDelete
  3. காய்மை அகற்றவொரு கண்ணோட்டம் நம்மனத்தின்
    தூய்மை அகற்றித்தீ தூசழிக்கும் - வாய்மையொடு
    தாய்மை உலகுயிர்கள் தம்முயிராய்க் கொண்டுவத்தல்
    நோய்மை அழிக்கும் நொடி!!

    அருமையான வெண்பாப் பகிர்வு அய்யா!
    தொடர்கிறேன்.
    நன்றி!!

    ReplyDelete
  4. அருமை ஐயா தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் வருகை தரவும் நன்றி.

    ReplyDelete
  5. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  6. நல்ல கருத்தை நயம்பட சொன்னீர்கள் நன்றிங்க ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...