Saturday, December 6, 2014

நல்லோரே செய்வேன் நயந்து!



நாட்டு நடப்புடனே நாளும் வருஞ்செய்தி
கேட்டே தானெடுத்தே கேடுகளை- தீட்டுமென
பல்லோரும் சொல்ல பணிவுடனே ஏற்றேனே
நல்லோரே செய்வேன் நயந்து

புலவர்  சா  இராமாநுசம்

10 comments :

  1. நல்ல செய்தி வரும் நல்லநாளும் வரும் ஐயா காத்திரும்போம் கனிவுடனே...
    த.ம, 1

    ReplyDelete
  2. நயந்து செய்யுங்கள் கவிதைகளை ,உவந்து படிக்கின்றோம் நாங்கள் !
    த ம 6

    ReplyDelete
  3. Replies
    1. பாட்டுப் படைகிளப்பிப் பாரதிர வெண்சங்கம்
      கேட்டுக் கதிகலங்கும் கேடுகளும் - தீட்டும்
      இராமா நுசரே இருள்கொள் விளக்கே
      இராவினி நிற்குமோ இங்கு?

      அருங்கவிகள் இன்னும்அள்ளித் தாருங்கள் அய்யா!

      Delete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...