Tuesday, July 25, 2017

கானில் உயரும் மரம்போல-உந்தன் கருணை எனக்கே உரம்போல!





நானும் தந்திடும்  தொல்லைகள-ஏற்று
 நலம்தரும் உனக்கோர் எல்லையில
தேனும் இனிப்பதே  அதன்குணமே-நன்றி
  தெரிவித்தேன் வாழ்க  தமிழ்மணமே
வானும் கடலும்  உள்ளவரை-நீயும்
 வளர வேண்டுதல்  எந்தனுரை
கானில்  உயரும்  மரம்போல-உந்தன்
  கருணை  எனக்கே  உரம்போல

புலவர்  சா  இராமாநுசம்

10 comments :

  1. நல்ல கவிதை ஐயா.

    தமிழ் மணம் முதலாம் வாக்கு!

    ReplyDelete
  2. அருமை ஐயா இரசித்தேன்
    த.ம.பிறகு

    ReplyDelete
  3. இன்று போல் என்றும் தமிழ் மணம் சேவை தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் அய்யா :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி! தற்போதுஎனக்களிக்கும் ஓட்டு பதிவாகிறதா?

      Delete
  4. தமிழ்மணம் இடையில் தகறாராகி இப்போது மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது போல் தெரிகிறது இது தொடர வேண்டும் ஐயா. ரசித்தோம் வரிகளை..

    த ம 3

    ReplyDelete
  5. சேவையும் வாழ்த்துகளும் தொடரட்டும்

    ReplyDelete
  6. ஐந்தாம் வாக்கு என்னுடையது.

    ReplyDelete
  7. அம்மாக்கு கருப்பை எடுத்திட்டாங்கப்பா. அதனால ஹாஸ்பிட்டல்... அம்மா வீடு, இந்த வீடுன்னு ஒரே சுத்தல். அதான் சரிவர வரமுடிலப்பா. நாளைக்குதான் கடைசி செக்கப். அதோடு நான் கொஞ்சம் ஃப்ரீப்பா. த.ம 7 என்னுது

    ReplyDelete
  8. மொழி நடையை வழக்கம்போல ரசித்தோம் ஐயா.

    ReplyDelete
  9. உம் என்றால் ஒரு கவிதை. இப்படிக் கவிபாடியே எங்களை மகிழ்விக்கும் உங்களுக்குப் பாராட்டுகள்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...