Tuesday, January 16, 2018

வள்ளுர் திருநாள் வாழ்த்துக் கவிதை!





வாழ்க்கைக்கே  வழிகாட்டும்  வள்ளுவமே-அதனை
   வரவேற்று  நாள்தோறும்  உள்ளுவமே
பாழ்பட்டு  போகாது ! அறிவீர்  என்றும் –அந்த
   பாதையில் போவதால் துயரம் ஒன்றும்
சூழாது  உலகினில் வாழ்வோம் நன்றே- என்றே
    சொல்வது மிகையல்ல !உண்மை இன்றே
வீழாது காத்திடும்  ஊன்று  கோலாம்- மேலும்
    விளக்கவே  வந்த  வள்ளுவர்  திருநாளாம்

புலவர்  சா  இராமாநுசம்

4 comments :

  1. கவிதை அருமை ஐயா
    த.ம.பிறகு

    ReplyDelete
  2. உண்மை வாழ்க்கைக்கு விழிகாட்டிட திருவள்ளுவர் அருமை ஐயா

    ReplyDelete
  3. அருமை ஐயா
    திருவள்ளுவர் தின வாழ்த்துகள் ஐயா
    தம +1

    ReplyDelete
  4. திருவள்ளுவர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...