Wednesday, February 25, 2015

என்னதான் நடக்குது நாட்டினிலே!



என்னதான் நடக்குது நாட்டினிலே –எடுத்து
எழுதிட இயலா ஏட்டினிலே
அன்னைதான் தெரசா நாடறியும் –அவர்
ஆற்றிய தொண்டே உலகறியும்
பொன்னைதான் பழிப்பது பித்தளையா –இழித்துப்
பேசுதல் ஐயகோ! பித்னையா
சின்னதாய் போவதோ சிலர்புத்தி – உடன்
சிந்தனைச் செய்வீர் ஆள்வோரே!


புலவர் சா இராமாநுசம்

10 comments :

  1. உண்மைதான் ஐயா கண்டிக்க வேண்டிய செயலே
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. வருத்தம் மேலிடுகிறது ஐயா
    தம +1

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    வேதனையான விடயம்... கவியாக சொன்ன விதம் நன்று த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வருத்தப்பட வேண்டிய விசயம்... ம்...

    ReplyDelete
  5. அர்த்தமற்ற பேச்சுக்கள் பேசுவதன் மூலம் என்ன கிடைத்து விடப் போகிறதோ ? சம்பந்தப் பட்டவர்கள் உணரவேண்டும்

    ReplyDelete
  6. எதிலும் மதத்தைக் கலப்பதே இவர்களின் வேலை !
    த ம 7

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...