Thursday, July 27, 2017

கேட்டிதனை நடப்பீரேல் இருளும் விலகும்-இந்தக் கேடுநீங்கி ஒளிபரவ அறியும் உலகும்!




ஆட்டுவது பா.சா க வடவர் நாடு-அதன்படி
ஆடுவது இடப்பாடி அடடா கேடு
நாட்டுநிலை காட்டலது உண்மை தானே-விரைவில்
நாடறியும் திரைவிலகும் அறிவார் தானே
ஓட்டுதனை கேட்டவரும் வருவார் ஒருநாள்-அன்றே
ஓட்டிடுவீர் !விரைட்டிடுவீர்! அதுவே திருநாள்
கேட்டிதனை நடப்பீரேல் இருளும் விலகும்-இந்தக்
கேடுநீங்கி ஒளிபரவ அறியும் உலகும்!


புலவர் சா இராமாநுசம்

11 comments :

  1. நிச்சயம் இவர்கள் ஒருநாள் விரட்டப்படுவார்கள் ஐயா.
    த.ம.பிறகு

    ReplyDelete
  2. கேணப்பய ஊர்ல கிறுக்கு பய நாட்டாமையாம்

    ReplyDelete
    Replies
    1. ஓட்டுப் போடவில்லை!

      Delete
  3. விரைவில் ஒளி பரவட்டும்

    ReplyDelete
    Replies
    1. ஓட்டுப் போடவில்லை!

      Delete
  4. நாட்கள் எண்ணப் படுகின்றன :)

    ReplyDelete
    Replies
    1. ஓட்டுப் போடவில்லை!

      Delete
  5. இரண்டாம் வாக்கு நான் போட்டது!

    ReplyDelete
  6. கேடு நீங்கி ஒளி பரவட்டும்.

    ReplyDelete
  7. நடக்க வேண்டிய ஆசைகள்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...