Tuesday, September 12, 2017

மலரினமே மலரினமே மாசற்ற மலரினமே!


மலரினமே மலரினமே மாசற்ற மலரினமே
நிலமடந்தை நீள்வயிற்றில் நீயுதித்தாய் ஆனாலும்
பலரகத்தில் பாரினிலே பரவிநீ பூத்தாலும்
சிலரகத்தில் மட்டுமந்த சிறப்பான மணமேனோ?

புலவர் சா இராமாநுசம்

5 comments :

  1. கூந்தல் தரும் மணமோ? அல்லது மயங்கிய மனம் தரும் மணமோ!

    முதலாம் வாக்கு.

    ReplyDelete
  2. பட்டிமன்றம் வச்சுடலாமாப்பா?!

    ReplyDelete
  3. மலர்களின் இந்த ஓர வஞ்சனையை கடுமையாய் கண்டிக்க வேண்டும் அய்யா :)

    ReplyDelete
  4. அருமை...
    பட்டிமன்றம் வச்சாலும் பதில் கிடைக்காதே...

    ReplyDelete
  5. மலர்கள் எல்லாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல என நினைக்கிறேன் ஐயா! காரணம் ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகள் ஒன்றுபோல் இருப்பதில்லையே!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...