Friday, December 5, 2014

வாழும் முறைப்படியே வாழ்ந்தாலே போதுமய்ய!



வாழும் முறைப்படியே வாழ்ந்தாலே போதுமய்ய!
சூழும் சுகம்தானே சொந்தமென!-ஏழுலகும்
போற்றிப் புகழ்ந்திடவே போகின்ற நாள்வரையில்
சாற்றித் தருமே அது!

புலவர்  சா  இராமாநுசம்

15 comments :

  1. சரியாக சொல்லிடீங்க ...

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    அருமையான கருத்து.... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நல்ல தத்துவ முத்துக்கள் ஐயா.
    த.ம.1

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா!

    வாழும் முறையும் வளமும் இணையவே
    சூழுமோ சோகம் தொடர்ந்து!

    வாழும் வகைதனை இன்னும் சொல்லித் தாருங்கள் ஐயா!..
    அருமை!

    ReplyDelete
    Replies
    1. அருமையாகச் சொன்னீர்கள் ஐயா
      நன்றி
      தம +1

      Delete
  5. அது சரி ,அவனவன் மனசாட்சியை விடவா வேறு யாராவது நல்ல வழி காட்ட முடியும் ?
    த ம 4

    ReplyDelete
  6. நல்ல அறிவுரைகளுக்கு ஏற்றது வெண்பா வடிவம். அழகாக படைத்திருக்கிறீர்கள் ஐயா

    ReplyDelete
  7. வாழும் முறைப்படியே வாழ்ந்தாலே----என்பதன் பொருள் என்ன.. வள்ளுவர் முறையா? கீதை முறையா? வேறு ஏதேனும் ஒன்றா ?

    ReplyDelete
  8. வாழ்கின்ற நாள்வரை யாருக்கும் இடையூறின்றி வாழ வேண்டும்.
    அருமையான வெண்பா அய்யா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...